சனி, செப்டம்பர் 28, 2013

இலங்கைத் தமிழர் வாழ்வில் புதிய ஒளிக்கீற்று!



கடந்த 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போராலும், நிச்சயமற்ற அரசியல் சூழலாலும் பந்தாடப்பட்ட இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் மலர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வடக்கு மாகாணத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வென்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழரின் வாழ்வில் புதிய நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது....

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

-----------------------
விஜயபாரதம் (11.10.2013)

திங்கள், செப்டம்பர் 23, 2013

தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 2

 தமிழகத்திலும் மோடியால் மாற்றம் வருமா?


வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் இப்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிரான தேர்தலாகவே கருதப்படுகிறது. தேர்தலுக்கு இன்னமும் 8 மாதங்கள் உள்ள நிலையிலேயே, இத்தகைய தோற்றத்தை உருவாக்கிக்கொண்ட ஆட்சியாக மன்மோகன் சிங்கின் ஆட்சி தான் இருக்க முடியும். சொல்லப்போனால், இந்த நிலைக்கு தற்போதைய மத்திய அரசு வந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டன....
 
...அடுத்து வரும் தேர்தல், காங்கிரஸ் தலைமையிலான செயலற்ற அரசுக்கு எதிரானது மட்டுமல்ல; நரேந்திர மோடி என்ற- தேசத்திற்கு நம்பிக்கை ஊட்டும் தலைவனை நாட்டின் உயர்பதவிக்குத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாகவும் இருக்கிறது. ஒரு எதிர்மறையான தேர்தல் ஆக்கப்பூர்வமான வடிவம் பெற்றிருக்கிறது. மோடிக்கு நன்றி!...........................................
................................................................................
 
முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

-------------------

விஜயபாரதம் (04.10.2013)
.

வியாழன், செப்டம்பர் 19, 2013

தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? - 1



"தமிழகத்தில் விஷக் கிருமிகள் நுழைந்துவிட்டன’’ என்று கூறினார் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம். திமுக-விடம் காங்கிரஸ் தோற்று ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தபோது அவர் கூறியது உண்மை என்பது தற்போது நிருபிக்கப்பட்டுவிட்டது. நிரூபித்தவர்கள் கழகக் கண்மணிகளே தான்.....

இவ்விரு கட்சிகளுக்கும் மாற்று தமிழகத்தில் இல்லையா?....

தமிழக அரசியலை கடந்த பல ஆண்டுகளாகக் கூர்ந்து கவனித்து வருபவரும், பல கட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவருமான, காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன்,  ''தமிழகத்தில் பாஜக, மதிமுக, பாமக, தேமுதிக கட்சிகள் இணைந்து புதிய அணி உருவாக வேண்டும்” என்று கூறி இருக்கிறார். இதற்கு வாய்ப்பு உள்ளதா?

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

----------------

விஜயபாரதம் (20.09.2013)